2 நாட்களில் ரூ.1,600 கோடி தங்கம் விற்பனை
சென்னை:தமிழகத்தில் அட்சய திரிதியையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 20 டன் தங்கம் அதாவது ரூ.1600 கோடி மதிப்புள்ள தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சிய திரிதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் வளம் பெருகும் என்ற நம்பிக்கை கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு அட்சயதிரிதியை 2 நாட்களுக்கு நீடித்தது. வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்த இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை படு சூடாக இருந்தது.
நகைக் கடைகளில் மட்டுமல்லாது இந்த ஆண்டு முதல் முறையாக பல வங்கிகளில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன.
அட்சய திரிதியை விற்பனை மட்டும் 20 டன் தங்கம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1600 கோடி அளவிலான தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது 25 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
வங்கி லாக்கரில் தங்கம் உள்பட எது இருந்தாலும்.. 100 மடங்கு இழப்பு ஏன்.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு -
உங்க அசல் ஆவணம் வங்கியில பத்திரமா இருக்கா? கோவையில் பகீர்.. 13 லட்சம் அபராதம் தந்த கோர்ட் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications