For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலி நாட்டில் நிலநடுக்கம்- 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சாண்டியாகோ:சிலி நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பலியானார்கள்

சிலி நாட்டின் சாண்டியகோ நகரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிநது தரைமட்டமாயின. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த பூகம்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

இதனால் மின்சாரம் பல மணிநேரம் தடைப்பட்டு அந்த நகரம் இருளில் மூழ்கி கிடந்தது. இதனால் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் காரணமாக கடலோரப்பகுதிகளில் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக பயங்கரமான சீற்றத்துடன் காணப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X