For Daily Alerts
Just In
சிலி நாட்டில் நிலநடுக்கம்- 3 பேர் பலி
சாண்டியாகோ:சிலி நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பலியானார்கள்
சிலி நாட்டின் சாண்டியகோ நகரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிநது தரைமட்டமாயின. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த பூகம்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
இதனால் மின்சாரம் பல மணிநேரம் தடைப்பட்டு அந்த நகரம் இருளில் மூழ்கி கிடந்தது. இதனால் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக கடலோரப்பகுதிகளில் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக பயங்கரமான சீற்றத்துடன் காணப்படுகிறது.
house power மின்சாரம் supply தடை stop நிலநடுக்கம் கடல் வீடுகள் international world news building சிலி தரைமட்டம் கட்டிடங்கள்
Story first published: Monday, April 23, 2007, 5:30 [IST]