போலி விசா: துபாயிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்ட 39 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:இந்தியாவிலிருந்து போலி விசா மூலம் துபாய்க்கு சென்ற 39 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று காலை இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இந்த 39 பேரும் துபாய் சென்றனர். அங்கு துபாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் வைத்திருப்பது போலி விசாக்கள் என தெரிய வந்ததால் 39 பேரும் காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு துபாய் குடியேற்றதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து 39 பேரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications