போலி விசா: துபாயிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்ட 39 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:இந்தியாவிலிருந்து போலி விசா மூலம் துபாய்க்கு சென்ற 39 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று காலை இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இந்த 39 பேரும் துபாய் சென்றனர். அங்கு துபாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் வைத்திருப்பது போலி விசாக்கள் என தெரிய வந்ததால் 39 பேரும் காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு துபாய் குடியேற்றதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து 39 பேரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications