வெடிவிபத்து: கிட்டங்கி உரிமையாளருக்கு குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செந்தூரில் நடந்த வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட வெடிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர் சேகர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் அருகே செந்தூர் என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி வெடிபொருட்களுடன் அஜாக்கிரதையாக சென்ற ஜீப் வெடித்துச் சிதறியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெடிபொருட்களை விற்ற, புதுவை மாநிலம் மணலூர்ப்பேட்டையைச் சேர்ந்த சேகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கான உத்தரவு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகரிடம் காட்டப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications