282 தமிழக ஊராட்சி தலைவர்களுக்கு விருது
விருதுநகர்: தமிழகத்தை சேர்ந்த 282 ஊராட்சி தலைவர்களுக்கு நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.
தூய்மையுடன் விளங்கும் கிராமங்களுக்கு மத்திய அரசு நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருது தேசிய அளவில் 4500 ஊராட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 282 ஊராட்சிகளும் அடங்கும்.
ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்க பணமும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.
விருது வழங்கும் விழா மே மாதம் 4ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. குடியரசு தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்குகிறார்.
அனைவருக்கும் விருது வழங்க கூடுதல் நேரமாகும் என்பதால் மாநிலத்திற்கு ஒரு ஊராட்சி தலைவர் என விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தமிழகத்திலிருந்து விருது பெறும் 282 ஊராட்சித் தலைவர்களும் சென்னையிலிருந்து ரயில் மூலம் அழைத்து செல்லப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ரயிலில் இடம் கிடைக்கவில்லை. இவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதல் பெட்டி எதுவும் ஒதுக்க முன்வரவில்லை.
இருப்பினும் அனைவரையும் அழைத்துச் செல்ல மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications