தமிழகத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நேற்று பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் நேற்று பெய்த பலத்த மழையினால், வெவ்வேறு இடங்களில் 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
விருதுநகரில், நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த பாப்பா(45), திருநெல்வேலியை சேர்ந்த பிச்சை வேல்(70), காட்டான்குளத்தை சேர்ந்த இசக்(35), திருவிடநல்லூரை சேர்ந்த தன்னையராம்(26) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் பாப்பா, பிச்சைவேல் நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இறந்தனர்.
தன்னையராம், ஐசக் இருவரும் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளது.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications