காவிரி: தமிழக, கர்நாடக மனுக்கள்விரைவில் நடுவர் மன்றத்தில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லிதமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது விரைவில் காவிரி நடுவர் மன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக, கர்நாடக அரசுகள் நடுவர் மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் அதிருப்தி ஏற்பட்டால், மேல் முறையீடு செய்யவும், விளக்கம் கோரி மனு தாக்கல் செய்யவும் இன்றுதான் கடைசி நாள்.
எனவே இரு மாநில அரசுகளும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விரைவில் இந்த மனுக்களை நடுவர் மன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications