சொந்த முடிவெடுக்க முடியாத பிரதமர்: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:காங்கிரஸ் தலைவியின் நிழலாக செயல்படும் பிரதமர் மன்மோகன் சிங், சொந்த முடிவெடுக்க முடியாதவராக உள்ளார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக துணைத் தலைவர் மல்ஹோத்ரா கூறுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் நிழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடை செயல்பாடுகள் சரியில்லை.
மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக இருக்கிறார். இந்தியாவில் இதுவரை இவரைப் போல் பிரதமர்கள் யாருமில்லை.
அவரால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. அவர் ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது.
இதுபோல் எந்த பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்றார்.
More From
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications