சென்னை: போதையில் அலம்பல்-3 ரெளடிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் குடித்து விட்டு சாலையில் போக்குவரத்துக்கு இடையறு செய்த 3 ரெளடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த மதன் என்ற மதன் குமார், செல்வக்குமார், கணேஷ் ஆகியோர் குடித்து வீட்டு நடுரோட்டில் ரகளை செய்தனர். இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து பணயில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications