நிலக்கேட்டை: கோயில் உண்டியல் திறப்பதில் தகராறு-போலீஸ் துப்பாக்கி சூடு
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உண்டியல் திறப்பதில் தகராறு ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இக் கோயில் உண்டியல் திறப்பதில் இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உண்டியல் திறக்கப்படவில்லை.
இந் நிலையில் அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியில் நேற்று திறக்கப்பட்டது. அப்போது இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் போலீஸ் அதிரடிப் படையினர் அங்கு விரைந்து வந்து கலவரக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. மறாக போலீஸார் மீது தாக்குதலில் இறங்கினார்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் போலீஸார் மீது கல் வீசினார்.
இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி முன்று முறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் கலவரக்காரர்கள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications