கச்சத்தீவுக்குச் சென்ற 4 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற நான்கு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை.
சனிக்கிழமையன்று ராமேஸ்வரத்தைச சேர்ந்த மீனவர்கள் 789 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் இவர்கள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் ஆனந்தன், சேதுராஜா, கருப்பையா, முருகானந்தன் ஆகியோர் மட்டும் கரைக்குத் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து மீன்வளத்துறைக்கும், கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications