வெளியேறினாரா சமயபுரம் அம்மன்?பக்தர்கள் பீதி-ஆத்தூரில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சமயபுரம் மாரியம்மன் கோவிலிலிருந்து மாரியம்மன் வெளியேறி விட்டதாக கிளம்பிய வதந்தியால் மக்கள் பீதியடைந்தனர். அம்மனின் கோபத்தை தணிக்க வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீர் பரபரப்பு கிளம்பியது. அம்மனுக்குக் கோபம் வந்து கோவிலை விட்டு வெளியேறி விட்டார் என்பதுதான் வதந்தி.
இதையடுத்து ஆத்தூர் மக்கள் பீதியடைந்தனர். ஆத்தா கோபம் மக்களுக்கு ஆகாது, எனவே மாரியம்மனை சமாதானப்படுத்த வீடுகள் முன்பு வேப்பிலை கட்டி வணங்கினர். மேலும் பல்வேறு நேர்த்திக் கடன்களையும் செய்து கொண்டனர்.
மாரியம்மன் கோவிலை விட்டு வெளியேறியதாக கூறப்படுவதை அந்த ஊர் மக்கள் படபடப்புடனும், பரபரப்புடனும் பேசிக் கொள்கின்றனர்.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications