இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கும்பகோணம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு கும்பகோணம் மேற்கு போலீஸ் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் வெற்றிச் செல்வன். இவர் பணிபுரிந்த காலத்தில் 5 திருட்டு வழக்குகளைப் பதிவு செய்தார். அந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு குற்றப் பத்திரிக்கைகளையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல 6 முறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயந்தி, இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
தற்போது இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் மதுரை தல்லாகுளம் போலிஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications