For Daily Alerts
Just In
பஸ்களை இயக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக அவசர மனு
டெல்லி:
தமிழகத்தில் இன்று பஸ்கள் ஓடாததை எதிர்த்து சென்னை உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், உச்ச நீதிமன்றம் பந்த்துக்கு தடை விதித்துள்ள நிலையிலும் இன்று தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் வேலைக்கு வராததால் பஸ்களை இயக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:57 [IST]