கள்ளசாராய வியாபாரிகளுக்கு குண்டாஸ்!
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கள்ளசாராயம் விற்று வந்த இருவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி மது வகைகளும், கள்ளசாராயமும் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் மாவட்ட எஸ்பி தேன்மொழி அதிரடியாக ரகசிய ரெய்டு நடத்தினார். அப்போது மேலேறி கொட்டாயி என்ற பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரும், நாக அரசம்பட்டியைச் சேர்ந்த தம்பித்துரை என்பவரும் சிக்கினர்.
இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குள் உள்ளதால் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்தோஷ்பாபுவுக்கு மாவட்ட எஸ்பி தேன்மொழி பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தின் கீவ் கைது செய்யப்பட்டனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications