பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே இரண்டு, பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு இலந்தைகுளம் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளிய போது இரண்டு முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள் கிடைத்தன.
இவற்றை திருநெல்வேலி தொல்லியல் துறை அதிகாரி செந்தில் செல்வகுமரன் பார்வையிட்டு அவற்றை கைப்பற்றினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இவை சுமார் 1500 முதல் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம். இவை செம்மண்ணை பயன்படுத்தி செய்யப்பட்டதாகும். கலை நயம் மிக்கதாவும் இவை உள்ளன என்றார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications