வைகோ, நெடுமாறன் கைது: புலிகள் கருத்து தெரிவிக்க மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரணி நடத்த முயன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் மறுத்து விட்டது.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமான சிலர் கூறுகையில், இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications