மலேசிய விவகாரம்-பிரதமர் கவலை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று நடந்த இந்திய-ஐரோப்பிய யூனியன் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம் மலேசிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது,
இந்திய வம்சாவளியினர் உலகின் எந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டாலும் அது எங்களுக்கு கவலை தரும் விஷயம் தான்.
நாடாளுமன்றம் நடந்து கொண்டுள்ளது. இதனால் அது குறித்து நான் விவரமாக பேச முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications