சேது திட்டத்தை முடக்கியது ஜெ-வைகோ தான்-மார்க்சிஸ்ட்
Subscribe to Oneindia Tamil
மார்த்தாண்டம்: சேது சமுத்திர திட்டம் முடங்கி போனதற்கு ஜெயலலிதாவும், வைகோவும் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
மார்த்தாண்டத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் தொழில்துறையில் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இதுகுறித்தும் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சேது சமுத்திர திட்டம் முடங்க ஜெயலலிதாவும், வைகோவும் தான் முக்கிய காரணமானவர்கள். இந்த திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.
உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார் வரதராஜன்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications