காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும் - மேலிடப் பார்வையாளர்
சென்னை: தமிழக காங்கிரஸ் அடுத்த ஆண்டில் இருந்து வலுவான கட்சியாக மாறும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும், அவர்களை சந்திக்கவும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வுப் பூர்வமாக விரும்புகிறார்கள். அதற்கு வேண்டிய முயற்சிகள் எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து தமிழக காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதைப்பற்றி நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் நாங்கள் அமைத்த குழுவின் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்றமே அவர்களை விடுவித்தாலும் காங்கிரஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். எங்களது உட்கட்சி பிரச்சனையை வெளிப்படையாக பேச விரும்பவில்லை.
மத்திய அரசின் 3 ஆண்டு ஆட்சியின் சாதனைகள், காங்கிரசின் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்துச் செல்லவேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் காங்கிரசின் எதிரிகள். தீவிரவாத அமைப்புகளை காங்கிரஸ் கண்டிப்பாக எதிர்க்கும் என்றார் அருண்குமார்.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications