சர்வதேச விசாரணைக்கு தயார் - முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம் இன்று பேசினார். பெனாசிர் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை தேவைப்பட்டால் அதை நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக அப்போது பிரவுனிடம் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில், இங்கிலாந்து பிரதமர் பிரவுன், அதிபர் முஷாரப்பை தொடர்பு கொண்டு பேசினார். அஏப்போது, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் முஷாரப்பின் செயல்பாடுகளை அவர் பாராட்டினார்.
இருப்பினும், சர்வதேச விசாரணை தொடர்பாக முஷாரப், பிரவுனிடம் எந்தவிதமான உறுதிமொழியையும் தெரிவித்தாரா என்பது குறித்து தெரியாது என்றார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications