சர்வதேச விசாரணைக்கு தயார் - முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம் இன்று பேசினார். பெனாசிர் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை தேவைப்பட்டால் அதை நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக அப்போது பிரவுனிடம் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில், இங்கிலாந்து பிரதமர் பிரவுன், அதிபர் முஷாரப்பை தொடர்பு கொண்டு பேசினார். அஏப்போது, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் முஷாரப்பின் செயல்பாடுகளை அவர் பாராட்டினார்.
இருப்பினும், சர்வதேச விசாரணை தொடர்பாக முஷாரப், பிரவுனிடம் எந்தவிதமான உறுதிமொழியையும் தெரிவித்தாரா என்பது குறித்து தெரியாது என்றார்.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications