For Daily Alerts
Just In
புதுவை சட்டசபையில் பெனாசிருக்கு அஞ்சலி
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் பெனாசிர் பூட்டோ படுகொலைக்கு கண்டனமும், அவரது மறைவுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
இன்று கூடிய புதுச்சேரி சட்டசபையில், பெனாசிர் பூட்டோவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேபோல, மறைந்த உறுப்பினர் சிதம்பரம் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
Comments
Story first published: Thursday, January 3, 2008, 16:40 [IST]