கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வீர சைவ பிரிவினர் குறித்து முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் முதன்மை பெருநகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் அம்ருதேஷ் என்ற வக்கீல் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், மதச்சார்பற்ற ஜனதாதள செயற்குழு கூட்டத்தின் போது வீரசைவ மடாதிபதிகளை அவமதிக்கும் வகையில் குமாரசாமி கருத்து தெரிவித்திருந்தார்.
எனவே அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.
More From
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications