17ம் தேதிக்குப் பின் பெட்ரோல் விலை விர்ர்?
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஜனவரி 17ம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை ஓரளவுக்கு உயர்த்தப்படலாம் என்று மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் எம்.எஸ்.சீனிவாசன் கூறியுள்ளார்.
மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு குறித்து ஜனவரி 17ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த மாத இறுதியில் விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்றார் சீனிவாசன்.












Click it and Unblock the Notifications