கோவையில் கடும் பனிமூட்டம்: சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் விமான நிலைய ஓடு பாதை தெரியாத அளவு கடும் பனி மூட்டம் இருந்ததால் விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.
கோவையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்ப இருந்த ஏர் டெக்கான் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மணி நேரம் தாமதத்துக்குப் பின் அந்த விமானம் கோவைக்கு கிளம்பிச் சென்றது. இதனால் அதில் பயணம் செய்த 87 பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அதே போல் மும்பையில் இருந்து கோவைக்கு வந்த விமானம் அங்கு கடும் பனி மூட்டம் நிலவியதால் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. 120 பயணிகளுடன் அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது.
பின்னர் 2 மணி நேர தாமதத்துக்குப் பின் கோவைக்கு கிளம்பிச் சென்றது.
இது தவிர சில விமானங்களும் பனி மூட்டத்தால் தாமதமாயின
More From
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications