ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்: மு.மேத்தா, அறிவுமதி பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவ நடவடிக்கையை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, கோவை, திருவாரூரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
இதில் கவிஞர்கள் அறிவுமதி, மு.மேத்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல கோவை, மதுரை, திருவாரூர் ஆகிய ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
More From
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications