போலி பாஸ்போர்ட்-சென்னையில் ஆப்பிரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த ஆப்பிரிக்க நாட்டவரை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் மனாகா டொகும்போ (36). இவர் இன்று அதிகாலை லுப்தான்ஸா விமானம் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.
குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பார்த்தபோது அது போலி என தெரியவந்தது.
கடந்த 2007ம் ஆண்டு மும்பை வந்த டொகும்போ அங்கிருந்த ஏஜெண்ட் மூலம் இந்த பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது.
அவரை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications