போலி பாஸ்போர்ட்-சென்னையில் ஆப்பிரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த ஆப்பிரிக்க நாட்டவரை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் மனாகா டொகும்போ (36). இவர் இன்று அதிகாலை லுப்தான்ஸா விமானம் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.
குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பார்த்தபோது அது போலி என தெரியவந்தது.
கடந்த 2007ம் ஆண்டு மும்பை வந்த டொகும்போ அங்கிருந்த ஏஜெண்ட் மூலம் இந்த பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது.
அவரை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications