குடிநீர் வினியோகம் கோரி சாலையில் படுத்த தாசில்தார்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற தாசில்தார் குடி நீர் வினியோகம் கேட்டு சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார்.
நெல்லை 27வது வார்டுக்கு உட்பட்ட பாளை என்.ஜி.ஓ.பி காலனி 15-வது குறுக்கு தெருவில் கடந்த சில வாரங்களாக குடி தண்ணீர் வினியோகம் முறையாக நடைபெறவில்லை. இது தொடர்பாக பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த முன்னாள் தாசில்தார் வெங்கடாசலம் இன்று காலை திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பொறியாளர் நாராயண நாயர், உதவி கமிஷனர் சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் வெங்கடாஜலத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி குடி நீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து வெங்கடாஜலம் தனது போராட்டத்தை கைவிட்டார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications