8 எஸ்.பி.க்கள் ஐபிஎஸ் அதிகாரிகளாக அந்தஸ்து உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 3 பெண் எஸ்.பிக்கள் உள்பட 8 எஸ்.பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஜான் நிக்கல்சன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தேன்மொழி, சென்னை காவல்துறை தலைமையக துணை ஆணையர் வனிதா,
சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சிக் கல்லூரி முதல்வர் பவானீஸ்வரி, சென்னை மாதவரம் துணை ஆணையர் பன்னீர் செல்வம், கமாண்டோ படை எஸ்.பி. மனோகரன், கோவைர ஊரக எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோர் ஐ.எபி.எஸ். அதிகாரிகளாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளனர்.
8 அதிகாரிகளும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் சிறப்புப் பயிற்சி பெறவுள்ளனர்.












Click it and Unblock the Notifications