நக்சல்களை பிடிக்க அதிரடிப்படையினருக்கு பயிற்சி
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: நக்சலைட்களை பிடிக்க அதிரடிப்படையினருக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகத்தில் நக்சலைட்டுகள் வனப்பகுதிகளை தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். போலீசாரைத் தாக்கி துப்பாக்கிக் கொள்ளையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து வனப்பகுதிகளை சோதனையிட்டு, அவர்களை பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்ஐ முத்துமாணிக்கம், நீலகண்டன், பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான 20 போலீசார் கொண்ட அதிரடிப்படையினர் கடந்த 2 தினங்களாக செங்கோட்டையை அடுத்த கண்ணுபுளிமெட்டு, மோட்டையில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டனர்.
வனப்பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பது, எதிரியை தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications