மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி மாணவன் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்போரூர்: ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பத்தாம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஆமூரை சேர்ந்த ஏழுமலையின் மகன் பிரசாத் (14). மானாம்மதி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த நதியா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆமூர் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
நதியாவை பிரசாத் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் நதியா கர்ப்பமடைந்தார்.
இதையறிந்த நதியாவின் பெற்றோர்கள் பிரசாத் மீது மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.
இதன்பேரில் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். பிரசாத்துக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதால் அவரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications