பாளை சிறையில் கஞ்சா, சிம் கார்டுகள் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் சிம்கார்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறைகளில் கைதிகளிடையே செல்போன் மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை, தமிழகத்தில் புழல், மதுரை, பாளையங்கோட்டை உள்பட 10 மத்திய சிறைகளிலும் திடீர் சோதனைகள் செய்து வருகின்றன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். ஆறுமுகநேரியைச் சேர்ந்த கைதி பாலகிருஷ்ணனிடமிருந்து ரூ.2,600 பறிமுதல் செய்தனர்.
அங்குள்ள கழிவறையில் சோதனை செய்தபோது தலா 50 கிராம் எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்களும், செல்போன் சிம்கார்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications