பாளை சிறையில் கஞ்சா, சிம் கார்டுகள் பறிமுதல்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் சிம்கார்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறைகளில் கைதிகளிடையே செல்போன் மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை, தமிழகத்தில் புழல், மதுரை, பாளையங்கோட்டை உள்பட 10 மத்திய சிறைகளிலும் திடீர் சோதனைகள் செய்து வருகின்றன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். ஆறுமுகநேரியைச் சேர்ந்த கைதி பாலகிருஷ்ணனிடமிருந்து ரூ.2,600 பறிமுதல் செய்தனர்.
அங்குள்ள கழிவறையில் சோதனை செய்தபோது தலா 50 கிராம் எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்களும், செல்போன் சிம்கார்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கைதிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications