ராஜபாளையம்: ஆட்டோ-பஸ் மோதலில் 7 பேர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசு பஸ்சும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் பலியாயினர்.
மேலும் மூவர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சோழபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் ஆட்டோவில் ராஜபாளையம் சென்றனர். கோதநாச்சியார் விலக்கு அருகே எதிரே வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
விபத்து குறித்து அறிந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள், இங்கு பஸ்கள் சரிவர நிற்காததால்தான் ஆட்டோக்களில் மக்கள் கூட்டமாக ஏறி பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனர்.
இதையடுத்து பஸ்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications