கொலை வழக்கில் விடுதலை - ரிலீஸ் ஆகாமல் தவிக்கும் தமிழர்
துபாய்: கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும் கூட, பஹ்ரைன் சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தமிழர் ஒருவர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். 41 வயதாகும் சாமிக்கண்ணு, கடந்த 2006ம் ஆண்டு ஒரு இந்தியப் பெண் பிணமாகக் கிடந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
ஆனால் போலீஸார், சாமிக்கண்ணுதான் அப்பெண்ணைக் கொலை செய்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிைலயில் சாமிக்கண்ணு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. அதை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த கிரிமினல் வழக்குகளுக்கான அப்பீல் கோர்ட், சாமிக்கண்ணு நிரபராதி என தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் விடுதலை ஆகும் நிலை ஏற்பட்டது. ஆனால் இதுவரை சாமிக்கண்ணு விடுதலை செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்குக் காரணம் பஹ்ரைன் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதுதான் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்றே தெரியவில்லை. விசாரணைக்கு வழக்கு எடுத்துக் கொள்ள 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பீல் மனுவில் வெற்றி பெற்றும் கூட விடுதலை ஆக முடியாமல் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் சாமிக்கண்ணு.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications