பஞ்சாபில் 5 இலங்கைப் பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: போலி விசா மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 5 பெண்கள் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையை சேர்ந்த டயானா, நிஷானி, வர்னகுல சூர்யா, திலினி மற்றும் சமந்தி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பெங்களூர் வந்தனர். அங்கிருந்து டெல்லி சென்ற அவர்கள் நேற்று அமிர்தசரஸ் சென்றனர்.
பின்னர் நேற்று மாலை அனைவரும் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தனர்.
அப்போது அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது போலி விசாக்களுடன் அவர்கள் பயணிக்க முயன்றது தெரிய வந்தது.
பிழைப்புக்காக இத்தாலி செல்ல முயன்றதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications