இலங்கை மோதலில் 29 புலிகள், 3 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் கடந்த இரண்டுநாள்களில் நடந்த சண்டைகளில் 29 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத் தரப்பில் 3 வீரர்கள் இறந்தனர்.
முல்லைத்தீவு பகுயில் இலங்கை ராணுவப் போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கின. இதில் விடுதலைப்புலிகளின் ஏராளமான பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டதாக விமானிகள் தெரிவித்தனர்.
மன்னார், வவுனியா மாவட்டங்களில் நடந்த சண்டைகளில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக ராணுவத்தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications