For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலம்பியாவில் நிலநடுக்கம்-6 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பொகோடா (கொலம்பியா): தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாயினர்.

தலைநகர் பொகோடாவில் சனி்க்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் பொகோடாவில் வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்து 6 பேர் பலியாயினர்.

மேலும் பல வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X