நள்ளிரவில் அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனை சுவர் திடீரென இடிந்துவிழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
லால்குடி அரசு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையில் அந்த சுவர் மேலும் வலுவிழந்தது.
இந்நிலையில் அந்த சுவர் நேற்று நள்ளிரவில் 40 அடி நீளத்துக்கு திடீரென சரிந்து விழந்தது. அப்போது அந்த சுவர் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பாரதிமோகன் (35), பழனிசாமி(30), நீலமேகம்(24), துரை(40) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
லால்குடி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications