கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு-18 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கொழும்பில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

கொழும்பு புறநகரான தேஹிவாலா என்ற இடத்தில் ரயில் நிலையத் தண்டவாளப் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதே ரயில் நிலையத்தில்தான் கடந்த வாரம் ஓடும் ரயிலில் குண்டுவெடித்து 9 பேர் கொல்லப்பட்டனர், 71 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+