வேன்-லாரி மோதலில் 4 பேர் பலி-14 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதி்ல் 4 பேர் பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
கோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மதுரைக்கு கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினர். சூலூர் அருகே இன்று அதிகாலை இந்த வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதி்ல் 4 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications