வாக்கி டாக்கியை ஆட்டோவில் தவற விட்ட எஸ்.ஐ.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆட்டோவில் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது தனது வாக்கிடாக்கியை ஆட்டோவிலேயே விட்டு விட்டார் மதுரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர்.
மதுரை கீரைத்துறை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் செல்வக்கனி. இவர் நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளே ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். பின்னர் ஆட்டோவை அனுப்பி விட்டார். ஆட்டோவை அனுப்பிய பிறகுதான் தனது வாக்கி டாக்கியை ஆட்டோவிலேயே விட்டு விட்டது தெரிய வந்து அதிர்ந்தார்.
அந்த ஆட்டோவையும், ஆட்டோ டிரைவரையும், தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications