குற்றாலம் பூங்காவில் வள்ளுவர், அகத்தியர், கம்பர் சிலைகள் உடைப்பு

குற்றாலம் பேரூராட்சியில் உள்ள விஸ்வநாதராவ் பூங்காவில் உள்ள தடாகத்தில் சுற்றுலா பயணிகளையும், சிறுவர்களையும் கவருவதற்காக பேரூராட்சி சார்பில் ரூ.3 லட்சம் செலவில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிலைகள், கம்பர், இளங்கோவடிகள், வள்ளுவர், தமிழன்னை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நள்ளிரவு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென பூங்காவினுள் நுழைந்து அகத்தியர், திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகிய மூவரின் சிலைகளில் உள்ள கைகளை மட்டும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை பூங்காவில் உள்ள இரவு காவலர்கள் தட்டிக் கேட்டதற்கு அவரையும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த தடாகம் குற்றாலம் காவல்நிலையத்திற்கு நேரே பின்புறம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா தலமான குற்றாலத்தில் காவல் நிலையம் அருகிலேயே விஷமிகள் தமிழ்ப் புலவர்களின் சிலைகளைச் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications