குற்ற வழக்கில் சிக்கிய 6 தமிழர்கள் லண்டனில் கைது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் ஒரு இந்தியரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 பேரும் கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 6 தமிழர்களை கைதுசெய்ததற்கு அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+