மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் மேலப்பட்டமார். இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர் சென்றார்.
நேற்று வீடு திரும்பியபோது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து. வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 24 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து திலகர் திடல் காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் தந்துள்ளார்.
More From
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications