பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தீவிரவாதிகள் குறி?

பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும், அகமதாபாத் குண்டு வெடிப்புக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
இரு குண்டுவெடிப்புகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் அம்மோனியம் நைட்ரேட்டால் செய்யப்பட்டுள்ளன. இரு குண்டுகளிலும் குவார்ட்ஸ் டைமர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குண்டுகளால் பலத்த சேதம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆணிகள், போல்டுகளையும் குண்டுகளுடன் தீவிரவாதிகள் இணைத்துள்ளனர். குவார்ட்ஸ் டைமர்கள் கொண்ட மைக்ரோ சிப்களையும் பயன்படுத்தி நேரத்தை செட் செய்துள்ளது.
இதனால் இரு நகரங்களிலும் ஒரே குழுவினரே தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என போலீஸார் நம்புகின்றனர்.
பெங்களூர் தாக்குதலை விட குஜராத் தாக்குதலில் அதிக உயிரிழப்பு நேரிட்டிருப்பதால் உண்மையில் தீவிரவாதிகளின் குறி அகமதாபாத்தாகத்தான் இருக்க வேண்டும் என மத்திய உளவுப் பிரிவு கருதுகிறது.
பெங்களூரில் குண்டுவெடிப்புகளை மிரட்டலுக்காகவே நடத்தியுள்ளனர் என பாதுகாப்புத் துறை கருதுகிறது.
அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதால் அந்தக் கட்சி ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச அரசுகளை முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.பி. அறிவுறுத்தியுள்ளது.
ம.பியில் இரவுக் காட்சிகளுக்கு தடை:
இந் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் குவாலியர், போபால் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகர்களிலும் இரவு திரைப்படக் காட்சிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications