அதிகாரிகளுடன் சிவராஜ் பாட்டீல் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர், உள்துறை செயலாளர் மதுகர் குப்தா, ஐபி இயக்குநர் பி.சி. ஹல்தார், டெல்லி காவல்துறை டிஜிபி தாத்வால் மற்றும் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள உளவுப் பிரிவு எச்சரிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications