For Daily Alerts
Just In
'கார்கில்'-மேஜர் சரவணன் தபால் உறை வெளியீடு
திருச்சி: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் உயிர் நீத்த மேஜர் சரவணனை கவுரவிக்கும் வகையில் அவரது தபால் தலை உறையை, தபால் துறை வெளியிட்டுள்ளது.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு திருச்சியில் மேஜர் சரவணன் தபால் தலை உறை வெளியிடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சவுண்டையா தலைமை வகித்தார்.
அப்போது, மத்திய மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜலிங்கம் சிறப்பு தபால் உறையை வெளியிட அதை திருச்சி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் திரிபாதி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில்திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Sunday, July 27, 2008, 14:17 [IST]