வங்கதேசத்தில் நிலநடுக்கம்-மாணவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
தாக்கா: வங்கதேசத்தில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்கலைகழக மாணவர்கள் காயமடைந்துனர்.
வங்கதேசத்தில் நேற்று நள்ளிரவு 12.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
நிலநடு்க்கதையடுத்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
டாக்கா பல்கலைகழகத்தில் மாணவர்கள் கட்டடங்களை விட்டு வேகமாக வெளியேறியதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.
நிலநடு்க்கத்தையடுத்து இரவு முழுவதும் மக்கள் சாலையிலேயே பீதியுடன் நின்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications