கன மழை- காவிரியில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
ஆடிப் பெருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி வரவுள்ள நிலையில், காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 1030 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 11 ஆயிரத்து 933 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 54.23 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நீர்மட்டம் மழை காரணமாக உயரத் தொடங்கியுள்ளது.
More From
-
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார்












Click it and Unblock the Notifications