For Daily Alerts
Just In
அமர்நாத் யாத்திரை பாதையி்ல் பயங்கர வெடிகுண்டு
காஷ்மீர்: அமர்நாத் யாத்திரை பாதையி்ல் இன்று 1.5 எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை பாதையில் 1.5 கிலோ எடை கொண்ட ஐ.இ.டி. (Improvised explosives device-IED) வெடிகுண்டு இன்று கைப்பற்றப்பட்டது.
ஸ்ரீநகர்-பல்தால் இடையிலான பாதையில் இந்த குண்டை
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கண்டெடுத்து செயலிழக்கச் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பல்தால் பகுதி அமர்நாத் யாத்திரை செல்வோரின் பேஸ் கேம்ப் ஆகும்.
Comments
Story first published: Thursday, July 31, 2008, 13:51 [IST]